Sunday, October 9, 2011

ஜெபம்

எங்கள் அன்பின நேச தகப்பனே, இந்த நாட்களிலும் எங்கள் வாழ்வில் ஏற்படும் சோர்வுகள், தீமையான காரியங்களினிமித்தம் நாங்கள் சோர்ந்து போய் விடாதபடி, எல்லாவற்றையும் நன்மையாக மாற்றுகிற எங்கள் தேவனின் பேரிலேயே எங்கள் முழு நம்பிக்கையும் வைத்து வாழும்படி கிருபை செய்யும். ஒரு வேளை நாங்கள் இந்த நாட்களில் பாடுகளுக்குள்ளே சென்றாலும், அவற்றை மகிமையான காரியங்களாக தேவரீர் மாற்ற போகிற தயவிற்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment